News August 28, 2025
நீலகிரி வனத்தில் இறக்கிவிடப்படும் பயணிகள் தவிப்பு!

நீலகிரி போக்குவரத்து துறை அதிகாரிகள், மாநில எல்லை வரை மட்டுமே கேரள பஸ்களை இயக்க வேண்டும். தமிழக எல்லைக்குள் உள்ள பாட்டவயல் சோதனை சாவடி வரை இயக்கக் கூடாது எனதெரிவித்து வருகின்றனர். இதனால் கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து வரும் பஸ்கள், பயணிகளை வனத்திற்கு மத்தியில் இறக்கி விட்டு செல்லும் சூழல் உருவாகி வருகிறது.பயணிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
Similar News
News September 5, 2025
நீலகிரி: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

நீலகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News September 5, 2025
நீலகிரி: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News September 5, 2025
நீலகிரி: பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 பெறலாம்!

நீலகிரி மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <