News August 28, 2025
நீலகிரி வனத்தில் இறக்கிவிடப்படும் பயணிகள் தவிப்பு!

நீலகிரி போக்குவரத்து துறை அதிகாரிகள், மாநில எல்லை வரை மட்டுமே கேரள பஸ்களை இயக்க வேண்டும். தமிழக எல்லைக்குள் உள்ள பாட்டவயல் சோதனை சாவடி வரை இயக்கக் கூடாது எனதெரிவித்து வருகின்றனர். இதனால் கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து வரும் பஸ்கள், பயணிகளை வனத்திற்கு மத்தியில் இறக்கி விட்டு செல்லும் சூழல் உருவாகி வருகிறது.பயணிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
Similar News
News November 12, 2025
நீலகிரி: கடன் தொல்லையா இன்று இங்க போங்க!

நீலகிரி, குன்னூர் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News November 12, 2025
நீலகிரி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <
News November 12, 2025
நீலகிரி: சுங்க வரித்துறையில் சூப்பர் வேலை!

நீலகிரி மக்களே மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது, மாதம் ரூ.18,000முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<


