News March 1, 2026
நீலகிரி வனக்கோட்டம்: புதிய மாவட்ட வன அலுவலர் பதவி ஏற்பு!

நீலகிரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்த கௌதம்பணிமாறுதல் பெற்றதை அடுத்து, இன்று காஷ்யப் ஷசாங் ரவி புதிய மாவட்ட வன அலுவலராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பொறுப்பை ஏற்றதை தொடர்ந்து, வன பாதுகாப்பு, வன உயிரின பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் – வனத்துறை இடையேயான ஒருங்கிணைப்பு பணிகள் இனி வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Similar News
News April 7, 2026
நீலகிரி: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 7, 2026
நீலகிரி: பாதி வழியில் எரிபொருள் காலியா?.. இனி NO TENSION

நீலகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News April 7, 2026
நீலகிரி: 44 பேர் வேட்புமனு தாக்கல் – ஒரு பார்வை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாதக, மற்றும் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர். அதன்படி, உதகை – 13, குன்னுார் – 14, கூடலுார் – 17, என, 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று (ஏப்ரல் 6) மனு தாக்கல் நிறைவு பெற்றது. இதில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வரும், 9ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறலாம்.


