News September 15, 2025
நீலகிரி: ரூ.6000 அபராதம் மக்கள் ஷாக் !

நீலகிரியில் இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உதகை நகராட்சி நகர் நல அலுவலர் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஊட்டி போட் ஹவுஸ் பகுதியில், நடத்திய பிளாஸ்டிக் சோதனையில், கர்நாடகாவிலிருந்து வந்த சுற்றுலா பேருந்தில் இருந்து 60 தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவரிடம் ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News September 15, 2025
நீலகிரி: 300 யூனிட் இலவச மின்சாரம்: பெறுவது எப்படி?

▶️சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே அனைவருக்கு ஷேர் பண்ணுங்க!
News September 15, 2025
நீலகிரி: ரூ.36,000 சம்பளத்தில் உள்ளூரிலேயே வேலை!

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு திட்ட பொறியாளர் (கெமிக்கல்) என்ற பணியிடத்திற்கு 12 நபர்களை தேர்ந்தெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சம்பள விகிதம் (36,000/- +DA+HRA) விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் 4- ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு http://munitionsindia.in/careers விண்ணப்பிக்கலாம்.
News September 15, 2025
நீலகிரியில் 115 சைபர் கிரைம் குற்றங்கள்!

நீலகிரியில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 115 சைபர் கிராம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 50 குற்றங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பணத்தை இழந்தவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் வரை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கூகுள் ரிவியூ பண முதலீடு என்று பல்வேறு வகைகளில் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த வகை மோசடிக்கு 1930க்கு உடனே தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பிரவீணா தெரிவித்துள்ளார்.