News September 10, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கேம்ப் லைன் துாய்மைப் பணியாளர்கள் குடியிருப்பில், 50 குடும்பங்கள் வசிக்கின்றன.அவை சிதிலமடைந்து, மிக மோச, சிதிலமடைந்து மிக மோசமான நிலையில் இருபாதால் துாய்மைப் பணியாளர்கள் குடியிருப்புகள் குறித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Similar News
News September 11, 2025
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு!

கல்லூரி, பள்ளி குழு சுற்றுலா அதிகரிப்பு ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, பைன்பாரஸ்ட், ஏரிகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பின ஊட்டி
நீலகிரி மாவட்டத்தின் மலைவாசஸ்தலமான ஊட்டி, வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தாலும், கோடை மற்றும் இரண்டாம் சீசன் தொடங்கியவுடன் சுற்றுலா கூட்டம் குவிகிறது. இதமான காலநிலை, பசுமையான இயற்கை, மலை ரயில், தாவரவியல் பூங்கா மற்றும் அனைத்து சுற்றுலா தளங்களும் நிரம்பியது.
News September 11, 2025
நீலகிரி: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

நீலகிரி மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News September 11, 2025
நீலகிரி: காசிக்கு இலவச சுற்றுலா வர்றீங்களா!

நீலகிரி மக்களே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20மண்டலங்களில் இருந்து ராமேஸ்வரம்- காசி விசுவநாதர் கோயிலுக்கு இலவசமாக ஆன்மீக பயணத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.www.hrce.tn.gov.in இதிலிருந்து விண்ணப்பம் பதிவிறக்கலாம். பூர்த்தியான விண்ணப்பத்தினை அக்.22ம் தேதிக்குள் மண்ட இணை ஆணையர் அலுவலத்திற்கு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். மேலும், விவரங்களுக்கு 18004251757 அழைக்கவும். இதை ஷேர் செய்யவும்.