News December 14, 2025
நீலகிரி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நீலகிரி: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News December 15, 2025
நீலகிரியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

நீலகிரி மாவட்டம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.16), மஞ்சூர், கீழ் குந்தா, இரியசீகை, பெங்கால் மட்டம், மஞ்சக்கோம்பை, பிக்கட்டி, கோட்டக்கல் முக்கிமலை, எடக்காடு, காயகண்டி, கோரகுந்தா, ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
நீலகிரி மக்களே அரிய வாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக வியாபாரம் அல்லது சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க உள்ள தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு தேவையான கடன் வழங்கும் வகையில் கடன் வழிகாட்டுதல் முகாம் தமிழக அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம் (18/12/25) காலை 10 மணி அளவில் சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள தோட்டகலை கூட்ட அரங்கில் நடைபெறும் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.
News December 15, 2025
நீலகிரி மக்களே அரிய வாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக வியாபாரம் அல்லது சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க உள்ள தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு தேவையான கடன் வழங்கும் வகையில் கடன் வழிகாட்டுதல் முகாம் தமிழக அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம் (18/12/25) காலை 10 மணி அளவில் சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள தோட்டகலை கூட்ட அரங்கில் நடைபெறும் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.


