News December 21, 2025
நீலகிரி மக்களே உடனே புகார் அளிக்கலாம்!

இந்தியாவிலேயே முதல் முறையாக மனித-விலங்கு மோதலை தவிர்கும்
வகையில் 44 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் நாடுகாணி ஜுன்பூல் தாவர மையத்தில் பதிவாகும். இதன் மூலம் வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள்
புகுந்தவுடன் அங்கு சென்று விரட்டும் பணியில் ஈடுபடுவர். மேலும் கேமராவில் சிக்காமல் புகும் விலங்குகள் குறித்து 1800 425 4363 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
Similar News
News December 22, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,சீர் மரபினை பிரிவினை சார்ந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களது UMIS login பயன்படுத்தி www.cims.tn.gov.in என்ற இணையத்தள பக்கத்தில் 2025-26 ஆண்டுக்கான கல்வி உதவித்
தொகைக்கு (31/12/25)-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
News December 22, 2025
கூடலூர் அருகே வாகன விபத்து

கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் இன்று இரவு 8 மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட காய்கறி ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் நடுவே இடப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது இந்த விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி செய்கின்றனர்.
News December 22, 2025
கூடலூர் அருகே வாகன விபத்து

கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் இன்று இரவு 8 மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட காய்கறி ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் நடுவே இடப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது இந்த விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி செய்கின்றனர்.


