News December 23, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்களின் புகார்கள், சந்தேகங்களுக்கு, சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் டிச.29ம் தேதி, நடைபெறுகிறது. கூடலூர், கோத்தகிரி துணை அஞ்சலகங்களில் நடக்கும் இந்த முகாமில், விண்ணப்பங்கள், விபரங்கள், பாலிசி திருத்தம், புதுப்பித்தல் மற்றும் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்க்கலாம் என, நீலகிரி மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Similar News
News December 25, 2025
நீலகிரி: கரண்ட் பில் எப்படி தெரிந்து கொள்வது?

நீலகிரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 25, 2025
நீலகிரி மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

நீலகிரி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
ஆதார் : https://uidai.gov.in/
வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
பான் கார்டு : incometax.gov.in
தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
நீலகிரி மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://nilgiris.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
மஞ்சூர்: காலையில் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மஞ்சூர்–கோவை சாலையில் உள்ள கெத்தை மலைப்பாதையில், இன்று அதிகாலை ஒய்யாரமாக நடைபோட்டு சென்ற புலி பயணிகளையும் உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. சாலை ஓரமாக அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து திடீரென வெளிப்பட்ட புலி, சில நிமிடங்கள் சாலையில் நடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.


