News January 12, 2026
நீலகிரி: பூட்டிய வீட்டில் எலும்புக்கூடு: விசாரணை!

நீலகிரி: கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மதுப்பிரியர்கள் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
Similar News
News January 20, 2026
நீலகிரி மக்களே.. இனி அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News January 20, 2026
நீலகிரி: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

நீலகிரி மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<
News January 20, 2026
நீலகிரி: 12-ம் வகுப்பு போதும்.. ஆதார் துறையில் வேலை!

நீலகிரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <


