News October 26, 2025
நீலகிரி: பள்ளியில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் அதிகமா ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (அரசு வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)
Similar News
News October 26, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

நீலகிரியில் நகராட்சி (ம) பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நாளை(அக்.27) முதல் துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கோரிக்கை வைக்கலாம். (SHARE)
News October 26, 2025
நீலகிரி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

நீலகிரியில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு<
News October 26, 2025
ஊட்டியில் வீடு புகுந்து..! அச்சத்தில் மக்கள்

உதகையைச் சேர்ந்தவர் சிக்கம்மாள். இவர் தனியா வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் பெண் ஒருவர் வந்து வீட்டு வேலைகளை செய்து கொடுப்பேன் என கூறியுள்ளார். இதை நம்பிய சிக்கம்மாள், அவருக்கு காபி கொண்டு வருவதற்காக சமையலறைக்கு சென்றார். அப்போது, அப்பெண் மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்துச்சென்றார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


