News December 21, 2025
நீலகிரி: நல்ல வாழ்க்கை துணை அமைய இங்கே போங்க

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள முருகனை மனமுருகி வேண்டிக் கொண்டால் நாள்பட்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகள், நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News December 30, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இதில் அடங்கும். அவசரத் தேவைக்கு பொதுமக்கள் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இதில் அடங்கும். அவசரத் தேவைக்கு பொதுமக்கள் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இதில் அடங்கும். அவசரத் தேவைக்கு பொதுமக்கள் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


