News September 14, 2025

நீலகிரி: திருடப்பட்ட பணத்தை மீட்பது ஈஸி!

image

நீலகிரி மக்களே உங்களுடைய யுபிஐ, வங்கி கணக்கு, ஆன்லைனில் பணம் மோசடி நடந்தது தெரிந்தால், திருடிய மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாறிய பணத்தை அவர்களால் எடுக்க முடியாமல் செய்ய முடியும். அதற்கு நீங்கள் 24 மணி நேரத்திற்கு 1930 இந்த எண்ணில் புகார் அளிக்கவும். மேலும், https://cybercrime.gov.in/ என்ற முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு உடனடியாக ஷேர் செய்யவும்.

Similar News

News September 14, 2025

நீலகிரி: ரூ.30000 சம்பளம் நபார்டு வங்கியில் வேலை!

image

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக் <<>>செய்யும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News September 14, 2025

நீலகிரியில் முதியவரை தாக்கிய யானை!

image

நீலகிரி கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி சரக எல்லைக்குட்பட்ட தெப்பக்காடு தேக்குபாடி பகுதியில் வசிப்பவர் மதன்குமார் (80). இன்று விடியற்காலை 3:30 மணிக்கு சிறுநீர் கழிக்க வீட்டிற்கு வெளியே சென்ற போது, யானை தாக்கியதில் காயமடைந்தார். அவரை உடனடியாக கார்குடி வனவர் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

News September 14, 2025

நீலகிரி மக்களே சொத்து, குடிநீர் வரி இனி சுலபம்!

image

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

error: Content is protected !!