News August 16, 2025
நீலகிரி: டிரோன் கேமரா மூலம் யானைகள் விரட்டியடிப்பு

நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் இரவு நேரத்தில், இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. வனத்துறையினர் அவைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை சாலை மற்றும் குடியிருப்புக்குள் நுழையும் ஆபத்து இருந்ததால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து டிரோன் கேமரா பயன்படுத்தி அதிலிருந்து ஒலி எழுப்பி யானைகளை அம்பலமூலா வழியாக முதுமலை வனப்பகுதிக்கு விரட்டினர்.
Similar News
News April 7, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசரத் தேவைகளுக்காகவோ அல்லது ஆபத்தான சூழல்களிலோ பயணிக்கும் பொதுமக்கள், மேற்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி பெறலாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News April 7, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசரத் தேவைகளுக்காகவோ அல்லது ஆபத்தான சூழல்களிலோ பயணிக்கும் பொதுமக்கள், மேற்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி பெறலாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News April 6, 2026
நீலகிரி: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

நீலகிரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


