News January 6, 2025
நீலகிரி: குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

இந்த ஆண்டு நடைபெறும் குரூப்-4 தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜன.9ஆம் தேதி தொடங்குகின்றது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25 பேர் இலவச பயிற்சி வகுப்புகளின் மூலம் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 14, 2026
நீலகிரி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
8) இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். (SHARE பண்ணுங்க)
News February 14, 2026
நீலகிரி: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

நீலகிரி மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <
News February 14, 2026
முதுமலையில் யானை உயிரிழப்பு!

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியில் மக்களால் அன்புடன் ‘ரிவால்டோ’ என்று அழைக்கப்பட்டு வந்த புகழ்பெற்ற யானை நேற்று உயிரிழந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உடலில் காயங்களுடன் சுற்றித் திரிந்த அந்த யானை, உடல்நிலை கவலைக்கிடமாகி எழ முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று உயிரிழந்த அந்த யானைக்கு, வனத்துறையினர் உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர்.


