News November 23, 2024
நீலகிரி காவலர்களுக்கு ஆய்வு பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், வழக்குகள் சம்பந்தமான தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வு பயிற்சி, காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று உதகையில் நடைபெற்றது. கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகளில் காவல்துறைக்கு பெரிதும் உதவக்கூடியது தடயவியல் ஆகும். அதற்குரிய ஆய்வு பயிற்சி நடைபெற்றது.
Similar News
News January 8, 2026
தகுதித் தேர்வு – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
தகுதித் தேர்வு – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
தகுதித் தேர்வு – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


