News June 13, 2024
நீலகிரி கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்பட்டுவரும் நிலையில், சில இடங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தி வருவதாக தெரியவருகிறது. இந்நிலையில் நேற்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நீலகிரி கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
Similar News
News December 28, 2025
நீலகிரி: பதிவு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்!

CMன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க!
News December 28, 2025
தலைக்குந்தா அருகே விபத்து

நீலகிரி மாவட்டம் உதகை-கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் கார் விபத்து. கேரளாவில் இருந்து ஊட்டியை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் காலையிலேயே தலைகுந்தா சென்று உறைபனியை பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் பிரேக்குக்கு பதிலாக எக்ஸ்லெட்டர் அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மழை நீர் கால்வாயில் மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர்.
News December 28, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


