News August 15, 2024
நீலகிரி எல்லையில் பாதுகாப்பு தீவிரம் – எஸ்பி

நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த சுந்தரவடிவேலு மாற்றலாகி சென்னை சென்றார். அவருக்கு பதிலாக நீலகிரி காவல் கண்காணிப்பாளராக நிஷா இன்று பதவி ஏற்றார். பின்னர் அவர் கூறுகையில், ‘நீலகிரி மாவட்ட எல்லையில் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இணைவதால் பாதுகாப்பு கருதி சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரமாக்கப்படும்’ என்றார்.
Similar News
News February 9, 2026
நீலகிரி மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

நீலகிரி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://nilgiris.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
நீலகிரி: ரூ.1,000 வரலையா? CLICK பண்ணுங்க

நீலகிரி மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <
News February 9, 2026
நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நீலகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


