News October 21, 2024
நீலகிரி: இலவச மகளிர் உதவி எண் 181

நீலகிரி மாவட்டத்தில் மகளிர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு தமிழக அரசு பல்வேறு நல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இந்த வகையில் தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வாயிலாக ‘மகளிர் உதவி எண்’ அறிவிக்க பட்டு உள்ளது. அதாவது 181 என்ற கட்டணம் இல்லா தொலை பேசி எண்ணை 24 மணி நேரமும் பயன் படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Similar News
News August 15, 2025
நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள, 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் <
News August 15, 2025
நீலகிரி: இலவச வீடியோ தொழில்நுட்பம் இலவச பயிற்சி!

நீலகிரி மாவட்டத்தில் பூர்வகுடிகளான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தமிழக அரசின் மூலம் இலவச வீடியோ தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பயிற்சியானது, தாட்கோ மூலம் வழங்க இருப்பதால் இந்த இலவச பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் 18 முதல் 30 வயது உள்ளவர்கள் www.thadco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என மக்கள் தொடர்பு மற்றும் செய்தி துறையின் சார்பாக அறிவித்துள்ளனர்.
News August 15, 2025
உதகையில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளை கௌரவிக்கும் விதமாக பதக்கங்கள், மற்றும் சான்றிதழ்களை, வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.