News October 16, 2025
நீலகிரி ஆட்சியர் அழைப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. தோட்டக்கலை வேளாண்மை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு பட்டைய படிப்பு முடித்தவர்கள் சுய தொழிலில் தொடங்கும் வகையில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
Similar News
News October 16, 2025
நீலகிரி: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை <
News October 16, 2025
நீலகிரியில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

நீலகிரி மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!
News October 16, 2025
நீலகிரியில் மலிவு விலையில் கார், பைக்!

நீலகிரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 17 வாகனங்கள் வரும் நவம்பர் 1ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தெரிவித்துள்ளார். 6 ஆறு சக்கர வாகனங்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள், 2 இரு சக்கர வாகனங்கள் உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் 31ஆம் தேதி மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.மேலும் விபரங்களுக்கு 9486188599, 7010701635-ஐ அணுகவும்.