News January 2, 2026
நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்: SAVE பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். SHARE IT!
Similar News
News January 2, 2026
நீலகிரி: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <
News January 2, 2026
நீலகிரியில் அதிரடி ரத்து!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பொழியுமென அறிவித்திருந்தது, அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அதிகபட்சமாக 26 செ.மீ மழை பதிவாகி கனமழை பொழிந்து வருகிறது. இதனால் குன்னூர் பகுதியில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தென்னக ரயில்வே மேட்டுப்பாளையம் -உதகை மலை ரயில் சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளது.
News January 2, 2026
நீலகிரி மக்களே அவசியம் பாருங்க!

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை லிங்கை <


