News August 29, 2025
நீலகிரியை வெளுத்த மழை!

நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மழை நீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், உதகை, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Similar News
News September 24, 2025
நீலகிரி: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

நீலகிரியில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <
News September 24, 2025
நீலகிரி மக்களே.. நாளை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நாளை (செப்.25) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க! SHARE IT
News September 24, 2025
நீலகிரி: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை!

நீலகிரி மக்களே.. தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? வங்கியில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <