News August 16, 2024
நீலகிரியில் 42 மாதங்களில் 2958 பெண்கள் கருக்கலைப்பு

நீலகிரியில் கடந்த 42 மாதங்களில் 2958 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரம் தமிழகத்தில் குறைந்தபட்ச கருக்கலைப்பு விவரமாகும்.
Similar News
News February 6, 2026
குன்னூர் மார்க்கெட்டின் புகைப்படம் வைரல்!

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
News February 6, 2026
குன்னூர் மார்க்கெட்டின் புகைப்படம் வைரல்!

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
News February 6, 2026
குன்னூர் மார்க்கெட்டின் புகைப்படம் வைரல்!

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.


