News March 28, 2024
நீலகிரியில் 33 பேர் வேட்பு மனு தாக்கல்

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) முடிவடைந்தது. இதுவரை அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 33 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு மீதான பரிசீலனை இன்று (மார்ச் 28) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரியில் பிப்ரவரி 10 மற்றும் 17-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1-2 வயது வரை அரை மாத்திரை (அ) 5 மி.லி., அல்பெண்டசோல் திரவமும், 2 வயதிற்கு மேல் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலயங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படுகிறது.
News February 9, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரியில் பிப்ரவரி 10 மற்றும் 17-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1-2 வயது வரை அரை மாத்திரை (அ) 5 மி.லி., அல்பெண்டசோல் திரவமும், 2 வயதிற்கு மேல் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலயங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படுகிறது.
News February 9, 2026
கூடலூர் மக்களுக்கு எச்சரிக்கை

கூடலூர் வன சரகம் மாக்கமூலா வன பகுதியில், 2 ஆண் யானைகள், ஹோலிகிராஸ் இடத்தில் ஒரு ஆண் யானை, கோல்கேட் பகுதியில் 3 ஆண் யானைகள், புளியம்பாறை இடத்தில் ஒரு மக்னா யானை, கொட்டாய் மட்டம் பகுதியில் 2 ஆண் யானைகள் முகாமிட்டு நடமாடுகின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அவசர தேவைக்கு 9486036467 , 917550146727 எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.


