News December 19, 2024
நீலகிரியில் மரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, தங்கள் வாகனம் மூலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். இந்நிலையில் வனத்தில் வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணிகள், சிறுத்தை மரக்கிளையில் அமர்ந்து ஓய்வெடுத்ததை, ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும், இதனை வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துள்ளனர்.
Similar News
News March 11, 2026
நீலகிரியில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நீலகிரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
நீலகிரி மக்களே மிக முக்கிய அறிவிப்பு!

10ம் வகுப்பு தேர்வு மையங்களில் மாணவர்களுக்காகப் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் குறித்த நேரத்திற்குத் தேர்வு மையங்களுக்குச் செல்ல ஏதுவாகப் போக்குவரத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தேர்வுகள் தொடர்பான புகார்களுக்கு நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலரை 97888-59030 என்ற எண்ணிலும், தேர்வு உதவி இயக்குநரை 97897-73507 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!
News March 11, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (10.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


