News February 2, 2025
நீலகிரியில் பட்டப்பகலில் புலி: அலறி ஓடிய மக்கள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு பகுதியில் குடியிருப்பு, வணிக வளாகங்கள், தேயிலை தொழிற்சாலைகள் என எடக்காடு பஜார் பகுதியில் மாலை 3 மணி அளவில் பலத்த உறுமல் சத்தத்துடன் ஒரு வீட்டின் வாசல் வழியாக சாலையில் மெதுவாக புலி நடந்து வந்தது. வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், அமர்ந்து கொண்டிருந்த பெரியவர்கள் அலறி அடித்து வீட்டுக்குள் ஓடினர். புலியால் மக்கள் பீதியில் உள்ளனர்.
Similar News
News March 2, 2026
நீலகிரி: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News March 2, 2026
நீலகிரி: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 2, 2026
நீலகிரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

நீலகிரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


