News February 7, 2026
நீலகிரியில் சிறுத்தை பலி!

நீலகிரி மாவட்டம் குந்தா, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குந்தா மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த சிறுத்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன் பின்னர், சிறுத்தையின் உடல் அதே இடத்திலேயே எரியூட்டப்பட்டது.
Similar News
News February 10, 2026
நீலகிரியில் சோக சம்பவம்!

கூடலூரை அடுத்த ஓவேலி நியூஹோப் பகுதியை சேர்ந்த தென்னரசு (38) என்பவர், இன்று காலை மரம் வெட்டும் பணிக்கு சென்றுள்ளார். மரத்தின் மேல் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்து, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக உதகை கொண்டு செல்லும் வழியில், இறந்து விட்டார். அவரின் உடல் கூடலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பபட்டுள்ளது.
News February 10, 2026
நீலகிரி பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News February 10, 2026
நீலகிரி பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


