News April 30, 2024
நீலகிரியில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தாக்கத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தோட்டங்களில் பயிரிட்டுள்ள காய்கறிகள் தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து
அவரை ரூ.180, பீன்ஸ் ரூ.200, கேரட் ரூ.80, ப்ரக்கோலி ரூ.240
விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News December 27, 2025
நீலகிரி வாக்காளர்களே சூப்பர் UPDATE!

நீலகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குன்னூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (டிச.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 27, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குன்னூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (டிச.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


