News September 28, 2025

நீலகிரியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!

image

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள பாட்டவயல் கிராமத்தைத் தாண்டி, வெள்ளரி என்னும் இடத்தில் இன்று மாலை சாலையோரம் ஒரு காட்டு யானை நின்று கொண்டிருந்ததை மக்கள் பார்த்தனர். இந்தப் பகுதியில் பகலிலேயே யானை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாடுவதால், பொதுமக்கள் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர். வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News January 24, 2026

நீலகிரி மக்களே Certificate காணவில்லையா?

image

நீலகிரி மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க

News January 24, 2026

நீலகிரி மக்களே Certificate காணவில்லையா?

image

நீலகிரி மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க

News January 24, 2026

நீலகிரி: டிகிரி போதும்.. ரூ.32,000 வரை சம்பளம்!

image

நீலகிரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 03.02.2026 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!