News February 2, 2025
நீலகிரியில் இன்று செயல்படும்: விடுமுறை இல்லை

தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.2) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆவணப் பதிவு முடியும் வரை அலுவலகம் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும். பதிவுத்துறை அலுவலர்களுக்கு மாற்று விடுப்பு தரப்படும்” என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரியில் பத்திர பதிவு அலுவலகம் திறந்திருக்கும்
Similar News
News April 8, 2026
நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு!

நாளை (ஏப்.9) புதுச்சேரி, அசாம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் அந்த மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலைகள் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்குமாறும், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து 8111009568, 7695957787 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
News April 8, 2026
நீலகிரி: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

நீலகிரி மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <
News April 8, 2026
நீலகிரி: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

நீலகிரி மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <


