News December 29, 2025
நீலகிரியில் அழியும் அபாயம்!

நீலகிரியில் பரவலாக காணப்பட்ட அரிய வகை கருமந்திகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை, கூடலுார் ஓவேலி, குண்டம்புழா, நாடுகாணி மற்றும் நடுவட்டம் பகுதிகளில் குறிப்பிட்ட சில வனங்களில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. இதன் இறைச்சி, மருத்துவ குணம் கொண்டதாக கூறி, வேட்டையாடி வருவதாலும், காடுகள் அழிக்கபட்டதாலும், இங்கும் இதன் எண்ணிக்கை குறைந்து இனமே அழியும் அபாயத்தில் உள்ளது என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Similar News
News December 30, 2025
நீலகிரி: 11981 பேருக்கு அதிரடி நோட்டீஸ்!

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் S.I.R. படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு, அதற்கான காரணத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் 11981 பேருக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
News December 30, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இதில் அடங்கும். அவசரத் தேவைக்கு பொதுமக்கள் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இதில் அடங்கும். அவசரத் தேவைக்கு பொதுமக்கள் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


