News April 8, 2026
நீலகிரியில் அரசுநிலங்களை மீட்க வேல்முருகன் எம்.எல்.ஏ வழக்கு

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த மகா வீர் பிளான்டேஷன்ஸ் என்ற தனியார் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3500 ஏக்கர் அரசு நிலங்களை மீட்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News April 15, 2026
உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
News April 15, 2026
உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
News April 15, 2026
உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.


