News November 18, 2024
நீலகிரியில் அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி

நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ளார். இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினால் யாரும் நம்ப வேண்டாம். தெரியாத லிங்குகளை தொட கூடாது. குறிப்பாக செல்போனுக்கு வரக்கூடிய ஓடிபி எண்களை யாருக்கும் அனுப்பக்கூடாது. மேலும் காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
Similar News
News March 29, 2026
ELECTION BREAKING நீலகிரி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. உதகை – ஆர்.இப்ராஹிம்
2. குன்னூர் – சி.தங்கராஜு
3. கூடலூர் (தனி) – தீபக்சாய் கிஷோர்
News March 29, 2026
ELECTION BREAKING நீலகிரி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. உதகை – ஆர்.இப்ராஹிம்
2. குன்னூர் – சி.தங்கராஜு
3. கூடலூர் (தனி) – தீபக்சாய் கிஷோர்
News March 29, 2026
நீலகிரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

நீலகிரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


