News September 4, 2025

நீர் நிலையை ஆக்கிரமித்து காவல் நிலையம்

image

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து புதியதாக காவல் நிலையம் கட்டப்பட்டது. இதனால் நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீர் நிலையை ஆக்கிரமித்த காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News September 7, 2025

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

தாம்பரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

செங்கல்பட்டு மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

செங்கல்பட்டு மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<>முதல்வரின் முகவரி<<>>” திட்டம் மூலம் நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் (அ) 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!