News January 8, 2025
நீர்நிலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழலையும் சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஆதாரமாக நீர்நிலை உள்ளது. நீர் நிலையைப் பாதுகாக்கும் எண்ணம் விதைத்திட “நீர்நிலைக்காவலர்” விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் awards.tn.gov.in என்ற web மூலம் விண்ணப்பிக்கலாம் என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
கரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விபரம்

கரூர் மாவட்டத்தில் (04.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
கரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விபரம்

கரூர் மாவட்டத்தில் (04.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
கரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விபரம்

கரூர் மாவட்டத்தில் (04.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


