News August 1, 2024
நீரேற்று நிலையத்தில் ஆய்வு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி உபரிநீரை நீரேற்று மூலம் ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் மேட்டூர் வட்டம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பொ. சங்கர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ரா.பிருந்தாதேவி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் தொடர்புடைய அலுவலர் உள்ளனர்.
Similar News
News August 14, 2025
70% மானியம் அறிவித்தார் சேலம் கலெக்டர்!

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் பகலில் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, அதன் மூலம் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை எளிதாக மேற்கொள்ள இயலும்.இத்திட்டத்தின்கீழ், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். விண்ணப்பிக்க உங்கள் அருகில் உள்ள வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
சேலம் மாவட்ட மனநல காப்பகங்களுக்கு ஒரு மாத கெடு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல காப்பக நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார். இதற்காக, https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தலைமை அலுவலகத்திலோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
News August 14, 2025
நுண்ணறிவுப் பிரிவு எஸ்.எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம்

நுண்ணறிவுப் பிரிவு அழகாபுரம் எஸ்எஸ்ஐ சவுந்தர், சூரமங்கலத்திற்கு மாற் றப்பட்டுள்ளார். அஸ்தம் பட்டி எஸ்எஸ்ஐ சேட்டு காரிப்பட்டிக்கும், காரிப்பட்டி எஸ்எஸ்ஐ காவேரி கன்னங்குறிச்சிக்கும், கன்னங்குறிச்சி எஸ்எஸ்ஐ பூபதி அஸ்தம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வீராணத்திற்கு எஸ்எஸ்ஐ வைத்திலிங்கம், அழகாபுரத்திற்கு எஸ்எஸ்ஐ பாஸ்கர் இடமாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி உத்தரவு!