News August 10, 2025
நீரில் மூழ்கி சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

நாமக்கல், வெப்படை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் நேற்று மாலை தனது 8 வயது மகனுடன்
மேட்டுக்கடை அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது, பாறையில் தேங்கி இருந்த தண்ணீரில் கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாரா விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் -செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
News August 10, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.10 ) நாமக்கல் – கபிலன் (9498178628 ), ராசிபுரம் – நடராஜ் ( 99442242611), திருச்செங்கோடு – தீபா ( 9443656999), வேலூர் – கைலேஸ்வரன் ( 9498169273) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 10, 2025
நாமக்கல்: டிகிரி முடித்திருந்தால் வங்கியில் வேலை!

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கியில் (IOB BANK) அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <