News April 5, 2024
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(ஏப்.5) மற்றும் நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை சாத்தான்குளம் பார் கவுன்சில் சங்க தலைவர் ஜெகன் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 1, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு போலீஸ் ரோந்து விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.
News February 1, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு போலீஸ் ரோந்து விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.
News February 1, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு போலீஸ் ரோந்து விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.


