News January 21, 2025
நீதிமன்றத்தில் கூச்சலிட்ட பெண் கைது

பல்லடம் சாலை கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயா. கணவன் செந்தில்குமாரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் கேட்டு சமரச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இன்று மாலை விசாரணை நடைபெற்ற போது நீதிபதி முன் விசாரணை முறையாக நடைபெறவில்லை என கூச்சலிட்டுள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் ஜெயாவை கைது செய்தனர்.
Similar News
News April 7, 2026
திருப்பூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா? இனி NO TENSION!

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News April 7, 2026
திருப்பூர்: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

திருப்பூர் மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 7, 2026
திருப்பூர்: மொத்த வேட்பு மனு தாக்கல்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மொத்தம் 193 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 133 ஆண்கள் மற்றும் 60 பெண்கள் அடங்குவர். அதில், திருப்பூர் தெற்கில் அதிகபட்சமாக 32 பேரும், பல்லடத்தில் 31, திருப்பூர் வடக்கில் 28 தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக தாராபுரம், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகள் 17 பேர் தாக்கல் செய்துள்ளனர்.


