News December 13, 2025
நீதிபதி சுவாமிநாதனுக்கு மிரட்டல்; மதுரை எஸ்.பி.,யிடம் புகார்

பாரதிய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சத்திய சுபாஷ் அளித்த மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு நீதிபதி சுவாமிநாதனுக்கு முகநுால் (பேஸ்புக்) பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை எஸ்.பி., அரவிந்த்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
Similar News
News March 1, 2026
தமிழ்நாட்டில் பெண்களுக்கு இக்கட்டான சூழல் உள்ளது : மோடி

தமிழ்நாட்டில் பெண்களுக்கு இக்கட்டான சூழல் உள்ளது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. போதைப்பொருள் மற்றும் மதுபால் குடும்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா ஆச்சு எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்று பெண்கள் இப்போது நினைத்து பார்க்கிறார்கள். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் போதை கும்பல், ரவுடிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
News March 1, 2026
Flash திமுகவிற்கு மதுரை வேப்பங்குட்டையாக உள்ளது: மோடி

திமுக அரசு தமிழ்நாட்டை கொள்ளை அடித்துள்ளது. எம்ஜிஆர்க்கு உற்றதுணையாக இருந்த மதுரையை திமுகவிறக்கு மதுரை வேப்பங்கோட்டையாக உள்ளது. தூய்மையான நகரம் வரிசையில் மதுரையை தரைமட்ட அளவுக்கு கொண்டு போனார்கள். லஞ்சத்தால் மதுரை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்தார். திமுகவிற்கு காசு மட்டும் தான் பிரச்சனை மக்களுக்கு என மோடி கூறினார்.
News March 1, 2026
BREAKING பக்தர் உயிரிழப்பு; வாய்மை வெல்லும்: மோடி

மதுரை மண்டலா நகரில் தேசிய ஜானநாயகி கூட்டணி மாநாட்டில் வெற்றிவேல் என உரையை தொடங்கிய மோடி பேசியதாவது: பூர்ண சந்திரன் என்னும்இளம் பக்தர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. பூர்ண சந்திரன் குடும்பத்தை சந்தித்து எனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்தேன். பூரண சந்திரன் உயிரிழப்பு சம்பவத்தில் உண்மை வெல்லும்.


