News April 23, 2025

நில உடைமை விவரங்கள் பதிவு அவகாசம் நீட்டிப்பு!

image

2025-26 ஆம் ஆண்டிற்கான பிரதா மந்திரி கவுரவ நிதித்திட்ட PMKISAN இன் முதல் தவணை தொகை விடுவிக்கப்பட உள்ளன. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 116181 விவசாயிகளில் 85513 விவசாயிகள் மட்டும் நில உடைமை விவரங்கள் பதிவு செய்து இருப்பதால், மீதமுள்ள விவசாயிகள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியர் உமா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

நாமக்கல்லில் அதிரடி 54 பேர் லைசென்ஸ் தடை

image

நாமக்கல் மாவட்டத்தில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், பிரபாகரன் ஆகியோர் இணைந்து மாதாந்திர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் 840 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 242 வாகனங்களுக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டன. ஆறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 54 பேரின் லைசென்ஸ் தடைசெய்யப்பட்டது. மேலும் ₹7,86,500 அபராதம் விதிக்கப்பட்டு ₹62,300 வசூலிக்கப்படது.

News November 8, 2025

நாமக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

நாமக்கல் மக்களே மிக முக்கியம் பாருங்க!

image

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை <>லிங்கை கிளிக்<<>> செய்தால் போதும். யாருக்காவது கண்டிப்பாக உதவும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!