News November 10, 2024

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்பி அறிவுறுத்தல்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர சட்ட பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நேற்று( நவம்பர் 09) நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீதரன், பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரனை நடத்தி விரைந்து முடிக்குமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

Similar News

News November 24, 2025

தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!