News June 28, 2024
நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க ஒரு வாய்ப்பு

பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள் ஏதவாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் 29.7.24 முதல் 3.8.24 வரையிலான வாரத்தில் நடைபெறவுள்ளது. வழக்காடிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Similar News
News September 11, 2025
பெரம்பலுர்: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <
News September 11, 2025
பெரம்பலூர்: பயணியர் நிழற்குடையினை திறந்த அமைச்சர்

பெரம்பலூர் (செப்டம்பர் 11) போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாடபுரம் மற்றும் மேலப்புலியூர் பகுதிகளில் ரூ.6.05 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
News September 11, 2025
பெரம்பலூர்: சிறுபான்மையினர் ஆய்வு கூட்டம்

பெரம்பலூர், மாவட்ட சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த சிறுபான்மையின பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையின தலைவர், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.