News April 25, 2024
நியோமேக்ஸ் மோசடி: மேலும் 4 பேர் கைது

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே 30 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் கிளை நிறுவன இயக்குனர்களான சார்லஸ், இளையராஜா, சஞ்சீவ் குமார் உள்ளிட்ட 4 பேரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
மதுரை: மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை.!

மதுரை எழுமலை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சிம்யா (22). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் திருமணம் ஆகி, 2 வயது பெண் குழந்தையுடன் திருப்பூரில் வசிக்கின்றனர். சிம்யா, குமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 2ம் தேதி குமரியில் இளைஞருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையறிந்து, ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார்.
News January 22, 2026
மதுரை: மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை.!

மதுரை எழுமலை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சிம்யா (22). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் திருமணம் ஆகி, 2 வயது பெண் குழந்தையுடன் திருப்பூரில் வசிக்கின்றனர். சிம்யா, குமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 2ம் தேதி குமரியில் இளைஞருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையறிந்து, ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார்.
News January 22, 2026
மதுரை: அரசு வழங்கும் இலவச தையல் மிஷின்… உடனே APPLY

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


