News November 26, 2024
நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு நேர்காணல்

சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 36 பணியாளர்களுக்கு 4,247 நபர்கள் விண்ணப்பம் செய்தனர்பல்வேறு காரணங்களால் 182 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 4,065 நபர்களுக்கு நேற்றிலிருந்து 5 நாட்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.
Similar News
News August 6, 2025
சிவகங்கை: 64 ஆயிரம் சம்பளத்தில் வேலை

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <
News August 6, 2025
சிவகங்கை: அரசு துறையில் வேலை

சிவகங்கை மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <
News August 5, 2025
சிவகங்கை: 8th முடித்தால் அரசு வேலை APPLY NOW..!

தமிழக அரசு வழக்காடல் துறையில், அலுவலக உதவியாளர் பணிக்கு 16 காலியிடங்கள் உள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.58,000 வரை வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 32 வயது வரை உள்ள, 8 ம் வகுப்பு முடித்தவர்கள்<