News August 6, 2024
நியாய விலைக்கடையில் துவரம் பருப்பு, பாமாயில்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 881 நியாய விலைக்கடைகளிலும் ஜூலை மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் நியாய விலைக்கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
சிவகங்கையில் FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 30, 2026
சிவகங்கை: EXAM இல்லை… போஸ்ட் ஆபீஸ் வேலை

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
சிவகங்கை: பேருந்தில் நகை திருடிய பெண்கள் கைது

கோட்டையூரை சேர்ந்தவர் கவுசல்யா. காரைக்குடிக்கு டவுன் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது அழகப்பா பல்கலை அருகே வந்தபோது இவருக்கு அருகில் இருபெண்கள் நின்றுள்ளனர். அதற்கு பின் அழகப்பா கல்லூரியில் இறங்கி பார்த்தபோது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கவுசல்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி, ஷாலினி இருவரையும் கைது செய்தனர்.


