News November 13, 2024
நிதிச் செயலாளரோடு விழுப்புரம் எம்பி சந்திப்பு

தமிழ்நாடு அரசின் நிதிச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் சந்தித்தார். அப்போது வன்னி அரசு உடனிருந்தார். விழுப்புரத்தில் புதிய தொழிற்சாலைகள் துவக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். போதுமான நிலத்தை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து தெரிவித்தால் தொழிற்சாலை துவக்க உடனே நடவடிக்கை எடுக்கலாம் என நிதித்துறை செயலாளர் தெரிவித்தார்.
Similar News
News August 10, 2025
விழுப்புரம்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
News August 10, 2025
விழுப்புரம்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
News August 10, 2025
விழுப்புரத்தில் இன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அவலூர்பேட்டை ஊராட்சி மன்றம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.