News May 15, 2024
நிச்சயதார்த்தம் அன்று இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு வீட்டில் திருமணம் நடத்த முடிவு செய்து பொதிகை நகர் பகுதியில் உறவினர் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் நிச்சயதார்த்தத்தில் வீட்டில் இருந்த இளம் பெண் காணவில்லை. இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் சிவகங்கை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
காரைக்குடியில் வாளை காட்டி கொலை மிரட்டல்

காரைக்குடியை சேர்ந்த நிர்மலா ஜான்சி என்பவரது மகளுடன் அஜ்மல் கான் என்பவர் பழகி வந்தார். அஜ்மல் கான் மது அருந்தி விட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வந்ததால் நிர்மலா ஜான்சியின் மகள் அவருடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அஜ்மல் கான், நிர்மலா ஜான்சியின் வீட்டிற்கு சென்று வாளை காட்டி அவதூறாக பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து காரைக்குடி போலீசார் இளைஞர் மீது வழக்குப்பதிவு.
News January 28, 2026
காரைக்குடியில் வாளை காட்டி கொலை மிரட்டல்

காரைக்குடியை சேர்ந்த நிர்மலா ஜான்சி என்பவரது மகளுடன் அஜ்மல் கான் என்பவர் பழகி வந்தார். அஜ்மல் கான் மது அருந்தி விட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வந்ததால் நிர்மலா ஜான்சியின் மகள் அவருடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அஜ்மல் கான், நிர்மலா ஜான்சியின் வீட்டிற்கு சென்று வாளை காட்டி அவதூறாக பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து காரைக்குடி போலீசார் இளைஞர் மீது வழக்குப்பதிவு.
News January 28, 2026
சிவகங்கை: பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து

அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கல்லூரி சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மளிகைப் பொருட்கள் வாங்கிவிட்டு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ராமசாமி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


