News March 25, 2024

நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 

image

புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 49 மையங்களில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது. இத்தேர்வில் 7685 மாணவர்கள் 7408 மாணவியர் என 15093 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி நாளை 26 ஆம் தேதி மொழிப்பாட தேர்வுடன் தொங்கும் இத்தேர்வுகள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி யுடன் முடிவடைகிறது. இத்தேர்வு காலை 10 மணியளவில் தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது.

Similar News

News February 15, 2026

புதுவை: எஸ்ஐ எழுத்து தேர்வு அறிவிப்பு

image

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

புதுவை: எஸ்ஐ எழுத்து தேர்வு அறிவிப்பு

image

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

காரைக்காலில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற விருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை, இன்று அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் காரைக்கால் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் வாக்காளர்கள் 72640, பெண்கள் வாக்காளர்கள் 82857, மூன்றாம் பாலினத்தவர் 18 இடம்பெற்றுள்ளனர்.

error: Content is protected !!