News March 26, 2025

நாளை முதல் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்

image

நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் மெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் மறு நாட்களில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெப்ப பதிவு 100 டிகிரியை தாண்டும். இது இம்மாத இறுதிவரை நீடிக்கும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பின்னர் வெப்பத்தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

நெல்லையில் வங்கி வேலை.. நாளை கடைசி

image

SBI வங்கியில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும் இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும் நிலையில்<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News August 25, 2025

நெல்லையில் இனி ஈஸியா சொத்து வாங்கலாம்

image

நெல்லையில் சொத்துக்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை குறைத்து பதிவுத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்து நோக்கில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இதனால் இனி சொத்து வாங்க, விற்க சார்பாதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலே பதிவு நடைமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க முடியும். இந்தாண்டு இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

நெல்லை: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

image

நெல்லை மக்களே நீங்க ஆசையை வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலை வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

error: Content is protected !!