News April 3, 2024

நாளை முதல் தபால் வாக்கு சேகரிப்பு : ஆட்சியர் தகவல்

image

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், தேர்தலில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து வரும் நாளை (4ம் தேதி) முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

ஈரோடு அருகே மாணவி தலை நசுங்கி பலி!

image

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கங்காபுரத்தில், திண்டலைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா (23) இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது, பின்னால் வந்த ஈச்சர் வேன் ஏறியது. இதில் தலை நசுங்கி தீபிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 9, 2026

ஈரோடு ஆட்சியர் அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 12/02/2026 அன்று மாலை 3 மணிக்கு, முன்னாள் படைவீரர்கள் [ம] சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர் தங்களது கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News February 9, 2026

ஈரோடு ஆட்சியர் அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 12/02/2026 அன்று மாலை 3 மணிக்கு, முன்னாள் படைவீரர்கள் [ம] சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர் தங்களது கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!