News July 18, 2024
நாளை “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்

அரசின் சேவைகள் விரைவாக மக்களுக்கு சென்று சேரும் வகையில் நாளை (19.07.2024) ஈரோடு மாவட்டத்தில் ஊரக பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உடனடி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
Similar News
News August 12, 2025
ஈரோட்டில் 10th போதும்: ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

ஈரோட்டில், தமிழ்நாடு அரசு உதவி பெறும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், தற்போது காலியாக உள்ள 14 Junior Assistant(இளநிலை உதவியாளர்), Store Keeper, Lecturer (English, Chemistry), HOD பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் இளநிலை உதவியாளர், Store Keeper பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. சம்பளம் ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <
News August 12, 2025
ஈரோட்டில் இலவச CNC Operator பயிற்சி!

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச CNC Operator – Turning பயிற்சி வழங்கப்படவுள்ளது. 63 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், CNC machines,தொடர்பான அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு அல்லது டிப்ளமோ முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க<
News August 12, 2025
ஈரோட்டில் டாஸ்மாக் கடை இயங்காது – ஆட்சியர்

ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட்.15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மதுபான, மதுக்கூடங்கள், மதுபான விடுதிகள், பார்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து அன்று முழுவதும் மதுபான விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எனவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.